Pages - Menu

Sunday 4 September 2016

சாதி வெறி

சாதி வெறி

19-08-2016 அன்று சிந்து என்ற இந்திய பெண் சிறகு பந்து போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். இணையதளத்தில் கூகுளில் ஜுன் மாதம் சிந்துவின் ஜாதி என்ன என்று ஒன்றரை இலட்சம் பேரும், ஜுலை மாதத்தில் 90 ஆயிரம் பேரும், ஆகஸ்டில் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் பேரும் ஆந்திரா, தெலுங்கானா, அரியானா, தமிழ்நாடு இந்த மாநிலங்களில் அதிகமாக தேடியிருக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல பிழைக்க போன வளைகுடா நாடுகளில் உட்கார்ந்து தேடியிருக்கிறார்கள். இந்தியாவை சாதிதான் ஆள்கிறது என்று அம்பேத்கார் கூறினார். சாதியம் அழிந்தால் தான் நாடு உயரும்.

No comments:

Post a Comment

Ads Inside Post