Pages - Menu

Sunday 4 September 2016

வாழ்க்கை என்பது

நேசிக்கும் பெண்ணை அழவிடாமல் பார்த்துக் கொள்ளும் ஆண் கிடைப்பது மீண்டும் ஒரு தாய் கிடைப்பது போன்றது


வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது. 90% நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொருத்தது


பொய் சொல்லி தப்பிக்காதே
உண்மையை சொல்லி மாட்டிக் கொள்
பொய் வாழ விடாது
உண்மை சாகவிடாது


சளைக்காமல் போராடு, இன்னொரு பூமியை எடுத்துக் கொள்ள அல்ல
உனக்கான பூமியை எடுத்துக் கொள்ளவாவது.


சாதிக்க வேண்டுமென்று நினைத்தால் அது நம்மை பாதிக்கும், வாதிக்கும், சோதிக்கும்.


விண்ணகத்தை நோக்கி நம் கண்களை உயர்த்துவோம். இல்லையயன்றால் மண்ணகத்தின் கவர்ச்சிகள் நம்மை மயக்கி ஏமாற்றிவிடும் - சிப்ரியான்.




No comments:

Post a Comment

Ads Inside Post