Pages - Menu

Wednesday 11 November 2015

நவம்பர் 30 புனித அந்திரேயா

பிறப்பு : பெத்சாய்தா
தந்தை : யோனா

யாக்கோபு, யோவான் ‡ சீமோன் அந்திரேயா இணைந்து தொழில் செய்தவர்கள்.

அழைப்பு : அந்திரேயா திருமுழுக்கு யோவானின் சீடர்.
இயேசுவை இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி என்றவுடன் பின்தொடர்ந்து, அவருடன் தங்கி சீடரானார்.

பணி : இயேசுவின் இறப்பு, உயிர்ப்புக்குப்பின் நற்செய்தி அறிவிக்க சிந்தியா நாடு சென்று நோய், நோடி, பேயிலிருந்து மக்களை விடுவித்தார்,

இறப்பு : கி.பி. 70 நவம்பர் 30இல் எக்ஸ் வடிவ சிலுவையில் அறையப்பட்டு, இரண்டு நாளுக்குப்பின் “என் ஆண்டவரை சுமந்தாய், என்னையும் ஏற்றுக்கொள்” என்று இறந்தார்.

No comments:

Post a Comment

Ads Inside Post