Pages - Menu

Wednesday 11 November 2015

நவம்பர் 21 : தூய கன்னி மரியா ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டது

கி.பி.543இல் எருசலேமில் யூதர்களின் பழைய ஆலயம் இருந்து மறைந்த இடத்தருகில் புதிய ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. தூய மரியாவின் அர்ப்பணத்தை கீழ்த்திசை மக்களோடு கொண்டாடுகிறோம்.
சிறப்பு : அன்னை மரியா அமல உற்பவியாக கருவானபோதே ஆவியானவரால் நிரப்பப்பட்டார். அதே ஆவியாரின் தூண்டுதலால் குழந்தை பருவத்திலேயே இறைவனுக்குத் தன்னை அர்ப்பணமாக்கிக் கொண்டார்.

No comments:

Post a Comment

Ads Inside Post