Pages - Menu

Wednesday 11 November 2015

நவம்பர் 12 : புனித ஜோசபாத்

பிறப்பு : லித்துவோனியா, வொலோடிமிரில் 1580இல் பிறந்தார்.
அழைப்பு : குழந்தையிலேயே இறைபக்தி கொண்ட இவர். 1604இல், 24 வயதில் வில்னா மடத்தில் சேர்ந்தார்.
அருட்பொழிவு : 1609இல்  குருவாக, 1617இல் ஆயராக, 1618இல் பேராயராக.
பணி : ஆன்ம மீட்பு, குருத்துவப் பணி, விதிமுறை அமைப்பு, ஆலய புதுப்பிப்பு.
சிறப்பு : 1623, நவம்பர் 12இல் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்டார்.
அருளாளர் நிலை : 1643இல், மே 16, திருத்தந்தை எட்டாம் அர்பன்.
புனிதர் நிலை : 1867 ஜீன் 29 திருத்தந்தை 9ஆம் பத்திநாதரால்.

No comments:

Post a Comment

Ads Inside Post