Pages - Menu

Wednesday 11 November 2015

நவம்பர் 18 : புனித பேதுரு, புனித பவுல் பேராலயங்கள் அர்ப்பணிப்பு.

வத்திக்கான் மலையில் புனித பேதுரு தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்தார். நினைவுத்தளத்தை  திருத்தந்தை புனித கிளிற்றங் 76‡88இல் எழுப்பினார். புனித பொருட்கள் வைக்கப்பட்டிருந்த 7 மைலுக்கு அப்பால் ஒஸ்தியா பாதையில் தலைவெட்டப்பட்டு புனித பவுல் மறைசாட்சியானார். லூசினால் உடல் புதைக்கப்பட்டது. புனித பேதுரு கல்லறைமேல் 319இல் பேராலயம் பேரரசர் கான்ஸ்டைன்டைனால் கட்டப்பட்டது. திருத்தந்தை 8ஆம் அர்பன் 1626, நவம்பர் 18இல் புனிதப்படுத்தி அர்ப்பணித்தார். புனித பவுல் பேராலயம் திருத்தந்தை 9ஆம் பத்திநாதர் 1854, டிசம்பர் 10 அன்று புனிதப்படுத்தி அர்ப்பணித்தார்.

No comments:

Post a Comment

Ads Inside Post