Pages - Menu

Wednesday 11 November 2015

நவம்பர் 10 : புனித பெரிய சிங்கராயர்

பிறப்பு : துஸ்கனியில் பிறந்தார். தந்தை குயின் தியானுஸ்.
அழைப்பு : 422இல் திருத்தொண்டர். 440, செப்டம்பர் 29இல் திருத்தந்தையாக அருட்பொழிவு.
பணி : திருச்சபையின் ஒற்றுமை, ஒழுங்குமுறைகளை நிலை நாட்டினார். தப்பறைக் கொள்கைகளை ஒழித்தார்.
சிறப்பு : புனித பேதுருவின் குரல் என்று அழைக்கப்பட்டார். தூய வாழ்வு, தொலைநோக்குப் பார்வை, கூர்மதியுடையவர்.
இறப்பு : 461, நவம்பர் 10.
மறைவல்லுநர் : திருத்தந்தை 14ஆம் ஆசீர்வாதப்பர் இவரை மறைவல்லுநர் என்று அறிவித்தார்.

No comments:

Post a Comment

Ads Inside Post