Pages - Menu

Wednesday 11 November 2015

நவம்பர் 11 : புனித மார்ட்டின்

பிறப்பு : ஹங்கேரியில் 316இல் பிறந்தார்.
பெற்றோர் : தந்தை இராணுவத்தில் பணியாற்றினார்.
இளமைப்பருவம் : கிறிஸ்தவம் மீது தீரா நேயம் கொண்டிருந்தார். பக்தி, இறையியல், ஞானம் மிகுந்த ஆயர் ஹிலாரியின் சீடர். திருமுழுக்குப் பெற்றார்.
பணி : ஆசீர்வாதப்பர் துறவு மடம் ஆரம்பித்தார்.
இறப்பு : 397, நவம்பர் 11இல் இறந்தார்.

No comments:

Post a Comment

Ads Inside Post