Pages - Menu

Wednesday 11 November 2015

நவம்பர் 2 : இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு

நமது கடமை : “எந்த அளவையால் நாம் அளப்போமோ அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும்.” உத்தரிக்கிற ஆத்துமங்களுக்கு உதவி செய்வோமானால் நாம் இறந்த பிறகு பிறர் நமக்கு உதவி செய்வார்கள்.

எப்படி உதவுவது : செபம், தவம், தர்மம், திருப்பலி, செபமாலை, சிலுவைப்பாதை போன்றவைகளால் அவர்கள் வேதனையை தணிக்கலாம். நம்மை விட்டுப் பிரிந்தவர்களின் நற்குணங்களை நாம் பின்பற்றலாம்.

No comments:

Post a Comment

Ads Inside Post