Pages - Menu

Wednesday 11 November 2015

நவம்பர் 1 புனிதர் அனைவரின் பெருவிழா நினைவுகூறுதல்

விண்ணகத்தில் இருக்கும் புனிதர் அனைவரையும் நினைவு கூர்கிறோம்.
பணி : பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் வாழ்ந்த இவர்கள் கடவுளை புகழ்கிறார்கள். நம் செம்மறியானவரை வாழ்த்துகிறார்கள்.
கற்றுக்கொள்ளும் பாடம் : எளிய மனம், சாந்த குணம், வேதனைகளில் பொறுமை, நீதி, பரிவு, கற்பு, துன்பங்களில் சகிப்பு, நமது உழைப்புக்களில், பிரச்சனைகளில் இயேசுவிடம் இளைப்பாற்றி காணவேண்டும்.

No comments:

Post a Comment

Ads Inside Post