Pages - Menu

Monday 2 May 2016

மரியன்னையைப் பற்றி புனிதர்கள்

மரியன்னையைப் பற்றி புனிதர்கள்

1. ‘கடைசி தீர்ப்பு நாள் வரை அன்னை மரியாவிற்கு ஓய்வு இல்லை. ஏனென்றால் இப்போதும் எப்போதும் தம் பிள்ளைகளுக்காக பணியாற்றி கொண்டிருக்கிறார் மரியன்னை’ ‡ புனித மரிய வியான்னி.

2. ‘மரியா இன்றி கடவுளின் அருளை பெற விரும்புகிறவர் சிறகுகள் இன்றி பறக்க விரும்பும் பறவையை போன்றவர்’
‡ திருத்தந்தை 12ஆம் பியுஸ்.

3. ‘மரியாவை தன் தாயாக ஏற்று கொள்ளாதவர், இயேசுவை தன் சகோதரராக பெற்று கொள்ள முடியாது’
‡ புனித மாக்ஸ் மில்லியன் கோல்பே.

4. ‘இவ்வுலகம் தன்மகனை நேரடியாக பெற்று கொள்ள தகுதியில்லாத காரணத்தால்தான், மரியா வழியாக தன் மகனை உலகம் பெற்று கொள்ள ஏற்பாடு செய்தார் விண்ணகத் தந்தை’ ‡ புனித அகுஸ்தினார்.

5. ‘உலகம் இன்னும் இயேசுவை அறிந்து கொள்ளவில்லை. ஏனென்றால் இயேசுவின் தாயை இன்னும் அறிந்து கொள்ளவில்லை’ ‡ கர்தினால் 



No comments:

Post a Comment

Ads Inside Post