Pages - Menu

Sunday 31 January 2016

சிரிக்க

சிரிக்க
1. ஆசிரியர் : மாணவர்களே, நீங்க எல்லாம் வைரம் மாதிரி.
பாலு : அப்படின்னா, நீங்களும் வைரம்தான்!
ஆசிரியர் : எப்படி?
பாலு : வைரத்தை வைரத்தால்தான் அறுக்க முடியும்.

2. ஆசிரியர் : பாலு, ஏதோ சந்தேகம்னியே கேளு!
பாலு : சாம்பார் சோத்துல சாம்பார் ஊத்துவாங்க. ரசம் சோத்துல ரசம் ஊத்துவாங்க. ஆனால், தண்டச் சோத்துல எதை ஊத்துவாங்க சார்!

No comments:

Post a Comment

Ads Inside Post