Pages - Menu

Tuesday 5 January 2016

தமிழ்நாட்டில் கிறிஸ்துவர்கள் மூன்று அரசர் பொங்கல் என்று கொண்டாடுகின்றர்கள். கும்பகோணம் அருகே கிளைக் காட்டிருப்பு என்ற கிராமத்தில் ஜனவரி 3ஆம் நாள் மூன்று அரசர் பொங்கலைக் கொண்டாடினார்கள். கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து கோவில் முன் பொங்கல் வைத்தார்கள். அதனைத்தான் படத்தில் பார்க்கிறோம்.

No comments:

Post a Comment

Ads Inside Post