Pages - Menu

Monday 4 December 2017

காப்பாற்றும் கடவுள்

காப்பாற்றும் கடவுள்

முனிவர். ஓர் அரசன் வேட்டைக்குச் சென்றான். அப்போது ஒரு பெண்ணின் போராடும்  அழுகுரல் கேட்டது. அரசன் அங்கு ஓடினான். நான்கு முரடர்கள் அவளை கற்கழிக்க முயன்றுக் கொண்டிருந்தனர். அரசன் அவர்களை விரட்டியடித்து அப்பெண்ணைக் காப்பாற்றினான். பிறகு அவளைத் தன் அரண்மனைக்கு அழைத்து வந்து அழகிய ஆபரணங்களை உடுத்தினான். இப்போது அவள் மிக அழகாகத் தோன்றினாள். அரசருக்கே அவள் மீது கவர்ச்சி ஏற்பட்டுவிட்டது.  எனவே அரசன்‘நான் உன்னை திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறேன்’ என்றான். அதற்கு அவள் நான் ‘ஏன்  உங்களை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும்’ என்றாள். ஆச்சரிய ப்பட்ட அரசன் ‘நான் விரும்புகிறேன் என்பதால் என்னைத் திருமணம் செய்துக்கொள்ள வேண்டாம். நான் உன்னைக் காப்பாற்றினேன் என்பற்காவது என்னைத் திருமணம் செய்துக்கொள்’ என்றான் அரசன். இறைவன் நம்மை பாவங்களி லிருந்து மன்னித்துக் காப்பாற்றுகிறவர்

No comments:

Post a Comment

Ads Inside Post